Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழமையான கோவில்களை புதுப்பித்து ... மங்கலம்பேட்டை அய்யப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி அமைதியான வாழ்வை தரும் ஆன்மிக சொற்பொழிவில் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
02:01

உடுமலை:தேசம் மற்றும் தெய்வ பக்தியோடும், அழகான சரணாகதி மார்க்கத்தில், அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும், என
கோபாலவல்லி தாஸர் பேசினார்.

உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், உழவாரம் திருப்பணி மன்றம் மற்றும் உடுமலை பஜனை சபா டிரஸ்ட் சார்பில், 22வது ஆண்டு ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, 7 நாட்கள் நடக்கிறது.இதில், திருக்கோளூர் பெண் ரகஸ்யம் என்ற தலைப்பில், கோபாலவல்லி தாஸர் சொற்பொழிவாற்றினார்.

நேற்றுமுன்தினம் (ஜன.,1ல்) சொற்பொழிவில் அவர் பேசியதாவது:திருக்கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யம் என்பது சுவாமி ராமானுஜரிடம் சாதாரணமான ஒரு பெண் பிள்ளை சொன்ன, 81 வாக்கியங்களே ஆகும். உலகில் அனைவரும், பிறரோடு தங்களை ஒப்பிட்டு பார்த்துக்கொள்கின்றனர். ஆனால், அந்த பெண் பிள்ளை, தான் பக்தர்கள் போல் இல்லையே என தன்னை ஒப்பிட்டு பார்த்து, ராமானுஜரிடம் தான் சாதாரணமானவள், என்பதற்கான
வாக்கியங்களை அடக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

இத்தகைய மகாத்மாக்கள் வாழ்ந்த புண்ணிய தேசம் இந்த பாரத தேசமாகும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மதமாற்றம் போன்றவற்றை தடுக்க முடியும்.தேச மற்றும் தெய்வீக பக்தியோடு, ராமானுஜர் காட்டிய, அழகான சரணாகதி மார்க்கத்தில், வாழ்க்கையை வாழ்ந்து, நிம்மதியாக இருக்க வேண்டும். இவையே உபானாயசத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar