Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் சுகாதாரக்கேடு ... தைப்பூசம் திருவிழா முகூர்த்தகால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் சரண கோஷ ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
02:01

விருதுநகர்: சபரிமலையில் இரு பெண்கள் நுழைந்ததை கண்டித்தும், சபரிமலையின் பாரம்பரியம், ஐதீகத்தை சீர்க்குலைக்கும் நோக்குடன் செயல்படும் கேரள அரசை கண்டித்தும் விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் சரணகோஷ ஊர்வலம் நடந்தது.குருசாமி தனபால் தலைமை வகித்தார். தேசபந்து மைதானத்தில் துவங்கி ரதவீதிகளை சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தனர். இதில் சரண கோஷங்கள் எழுப்பப்பட்டது. 200 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar