Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பபட்டியில் ஆண்கள் மட்டும் ... யார் உண்மையான பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளம்பெண்களை 18 படியில் அழைத்து செல்ல திட்டம்: தயார் நிலையில் கண்ணுார் போலீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
02:01

சபரிமலை:சபரிமலையில் இரண்டு பெண்களை தரிசனம் நடத்த வைத்து, ஹிந்து ஐதீகத்தை களங்கப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மார்க்சிஸ்ட் அரசு, அடுத்து 18-ம்  படி வழியாக இளம் பெண்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக கண்ணுாரை சேர்ந்த போலீசார் இருமுடியுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் பிந்து, கனகதுர்கா ஆகியோர் தேவசம்போர்டு ஊழியர்களுக்கான வாசல் வழியாக சென்று தரிசனம் நடத்தினர். இது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.இந்நிலையில்  மேலும் சில பெண்களை தரிசனத்திற்காக அழைத்துச் செல்லும் முயற்சியில் முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டுள்ளார். இளம் பெண்களை அழைத்து வரும்போது போலீசார் குவிக்கப்படுவதால்  பக்தர்கள் திரள்கின்றனர். இதை தவிர்க்க முதல்வரின் சொந்த மாவட்டமான கண்ணுாரில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பம்பையில் தயார் நிலையில் உள்ளனர். கூட்ட  நெரிசலில் பக்தர்கள் தவறவிடும் இருமுடிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இருமுடிகளை இளம்பெண்களுக்கு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தகவல் கசிந்ததால் சபரிமலை  கர்ம சமிதியை சேர்ந்த பக்தர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன்நாயர், இருளின் மறைவில் பெண்களை தரிசனம் செய்ய வைத்தது சரியானது அல்ல, என  தெரிவித்துஉள்ளார். பினராயி விஜயன் ஏற்பாட்டில் நடந்த பெண்கள் மதில் சுவர் குழுவின் தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசனின் மனைவி பிரீதி, இருள் சூழ்ந்த நேரத்திலா பெண் உரிமையை நிலை நாட்டுவது. இதற்கு தான் பெண் மதில் சுவர் நிகழ்ச்சி நடந்ததா. இந்நிகழ்ச்சியை நடத்திய பிறகு பெண்களை தரிசனம் செய்ய வைத்து, பக்தர்களை வஞ்சித்து விட்டார் பினராயி விஜயன் என  பெண்கள் தரிசனம் நடத்தியதற்காக கவலை தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar