Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யார் உண்மையான பக்தர்கள் அனுமன் ஜெயந்தி: வடை மாலை சாற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
02:01

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு கள்ளத்தனமாக சென்ற 2 பெண்கள், அது தொடர்பாக என்டி டிவி.,க்கு பேட்டி அளித்துள்ளனர்.

ஆங்கில செய்தி சேனலான என்டி டிவி பொதுவாக இடதுசாரி கொள்கைகள் மற்றும் மோடி எதிர்ப்புகளுக்கு ஆதரவான தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கள்ளத்தனமாக  சபரிமலை கோயிலுக்கு சென்ற 2 பெண்களிடம் பேட்டி வாங்கி, அதனை ஒளிபரப்பி வருகிறது.

சபரிமலைக்கு எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில், டிரைவர் இருக்கைக்கு அருகே மறைந்தபடி பிந்து, கனக துர்கா என்ற 40 வயதுடைய பெண்களை ஏற்றி கேரள அரசே அனுப்பி  வைத்துள்ளது. அங்கிருந்து சீருடை அணியாத போலீசார், பக்தர்கள் யாரும் கவனிக்காத சமயத்தில் மாற்று பாதை வழியாக அப்பெண்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் என்டி  டிவி.,க்கு அளித்த பேட்டியில், எங்கள் உயிருக்கு இப்போதும் ஆபத்து உள்ளது என தெரியும். ஆனாலும் கோயிலுக்கு செல்ல விரும்பினோம். பாலின சமநிலை மற்றும் உரிமையை காட்டுவதற்காகவே  சென்றோம். எங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். நாங்கள் சபரிமலை செல்வதற்கு எங்கள் வீட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் கேரள கம்யூனிஸ்ட் அரசு தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எங்களை அழைத்து சென்றனர் என தெரிவித்துள்ளனர்.

கம்யூனிஸ்டுகளே காரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை கிடையாது. சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்ற வந்த 2 பெண்களும் இடதுசாரி கொள்கை உடையவர்கள். வெறும்  வெற்று விளம்பரத்திற்காகவும், தாங்கள் தான் முதலில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தினாலுமே இவர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என அய்யப்ப பக்தர்கள் குற்றம்சாட்டி  உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar