Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, புனித செபஸ்தியர் ... சிவகங்கையில் பிப்.22ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலத்தில் கிரிவல யாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
03:01

மயிலம்:  ஆதீனம் சிவஞானபாலயசுவாமிகள், தமிழ்நாடு முருகபக்தர்கள் பேரவை அறக் கட்டளை கோவை கெளமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், செங்கோல்ஆதீனம் சிவபிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சதர்ய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளாசி ஆற்றி 1008 மலர் காவடிதிருவிழாவையும் கிரிவல யாத்திரையை துவக்கி வைத்தனர்.

அரோகரா கோஷம்: யானை, குதிரை, மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கிரிவலம் வந்து கோயிலை அடைந்தனர். 12:45 மணிக்கு சுவாமிக்கு மலர் சொரிதல் அபிஷேகம் நடந்தது.

இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கோஷமிட்டு வணங்கினர். திருச்செந்தூர் ஆண்டவர் அன்னதானம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாத்தூர்,சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்தூர்,விருதுநகர், திருவண்ணாமலை, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தொழில்அதிபர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, சூரசம்ஹார வைபவம் நடைபெறுகிறது.திருப்போரூர் ... மேலும்
 
temple news
* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.* ... மேலும்
 
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar