Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ... பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் மதிப்பிட 20 நிமிடம்: பணி முடிய பல மாதமாகும்! பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவுடையார்பட்டி திருவிழா பிரச்னை:ஆறு ஆண்டுக்கு பின் இணைந்து விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2012
11:02

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் திருவுடையார்பட்டியில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தது. வருவாய்த்துறையினர் சமாதானம் பேசிய பின் 6 ஆண்டுகளுக்குப் பின் கோயில் விழாக்களை இணைந்து நடத்த உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் திருவுடையார்பட்டியில் இரு பிரிவினரிடையே திருவிழாக்களில் அம்பலப் பட்டத்திற்கான மரியாதை யார் பெறுவது என்ற வேறுபாடு இருந்தது. 2009 முதல் திருவிழாவை தனித் தனியாக நடத்தினர். 4 முறை இக்கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.வருவாய்த்துறையினர் பலமுறை சமாதான கூட்டம் நடத்தியும் எந்த ஒரு முடிவும் எட்ட முடியவில்லை. நேற்று முன் தினம் தேவகோட்டை ஆர்.டி.ஓ., தங்கவேலு தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இரு தரப்பினரும் பங்கேற்றனர். செங்கமடை கருப்பர் கோயில் விழா கொண்டாடவும், ஊர் அம்பலம் யார் என்பதில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்மேல் முறையீடு உள்ளதாலும் ஊர் அம்பலம் மரியாதையை தவிர்த்து, கிராமத்து மரியாதையை நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வழங்க முடிவானது. விழாவில் மற்ற பிரிவினருக்கு வழக்கமான மரியாதை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் இறுதி உத்தரவு வரும் வரை மாட்டுப்பொங்கலன்றும் கிராமநிர்வாக அலுவலரே அம்பலம் தொடர்பான பணிகளை செய்யவும், பூட்டப்பட்ட கோயில்,பசுந்தொழுவை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அம்பலம் தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் போது நடைமுறைப்படுத்தவும் அதுவரை அனைத்து தரப்பினரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar