Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழடி அருகே பழங்கால சுவர் ... பக்தர்கள் எதிர்ப்பு: சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்மேடு பாதையில் காட்டு யானைகள் : பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
புல்மேடு பாதையில் காட்டு யானைகள் : பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

08 ஜன
2019
12:01

கூடலூர்: சபரிமலைக்கு செல்லும் புல்மேடு பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்புடன் செல்ல கேரள வனத்துறையினர் அறிவுறுத்தி
உள்ளனர்.தமிழகப்பகுதியில் இருந்து குமுளி வழியாக சபரிமலைக்கு செல்ல எரிமேலி, பம்பை வழியாக ஒரு பாதையும், வண்டிப்பெரியாரில் இருந்து வல்லக்கடவு, சத்திரம், புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது.

குமுளியில் இருந்து எரிமேலி, பம்பை வழியாக 150 கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டும். அதேவேளையில் குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சத்திரம் வழியாக 27 கி.மீ., வாகனத்தில் புல்மேடு சென்று அங்கிருந்து 7 கி.மீ., வனப்பகுதிக்குள் நடந்து சென்றால் சபரிமலையை அடைந்து விடலாம்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்கள் ஏராள மானோர் புல்மேடு பாதையை பயன்படுத்துகின்றனர். ஜன. 14ல் மகரஜோதியை புல்மேட்டில்
இருந்து நன்றாக பார்க்கலாம்.

யானைகள் கூட்டம்: கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளன. எனவே காலை 7:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை மட்டுமே
இப்பாதையை பயன்படுத்த வேண்டும், புல்மேட்டில் இருந்து சன்னிதானம் உரல்குழி தீர்த்தம் வரை பக்தர்கள் கூட்டமாக நடந்து  செல்ல வேண்டும், என கேரள வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar