கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மேலுார்: மேலுார் அருகே தேத்தாம்பட்டியில் உலக நன்மை வேண்டி கிராமத்தினர் மாரியம்மனுக்கு கோழிகள் வெட்டி தெருப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.பின் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பத்தில் பொங்கலை கரைத்து சிறப்பு வழிபாடுகளை செய்தனர்.