Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி தைப்பூச விழாவிற்கு 3,400 போலீசார் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா துவக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூரில் இன்று குண்டம் திருவிழா: பூமிதிக்க 2 நாட்களாக பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2019
01:01

கோபிசெட்டிபாளையம்: பாரியூரில் இன்று குண்டம் திருவிழா நடப்பதை முன்னிட்டு, பூமிதிக்க விரதமிருக்கும் பக்தர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிலில் காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, இன்று நடக்கிறது.


கடந்த டிச.,27ல், பூச்சாட்டுதலுடன் விழா, துவங்கியது. அன்று முதல், பூ மிதிக்கும் பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு, பூமிதி திருவிழா நடக்கிறது. பூமிதிக்க வரிசையில் செல்ல, ஆண் மற்றும் பெண்களுக்கென, தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விரத மிருக்கும் பக்தர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த தடுப்புகளில், இரவு பகலாக, காத்திருக்கின்றனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி குண்டத்தில், ஆறு டன் அளவுக்கு, ஊஞ்சமரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி நேற்று நள்ளிரவு, குண்டம் பற்ற வைக்கப்பட்டது. சாணார்பதி வீரமக்கள், இன்று அதிகாலை, குண்டத்தை தயார் செய்வர். தலைமை பூசாரிக்கு பின், பக்தர்கள் வரிசையாக பூமிதிக்க துவங்குவர். ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் கண்காணிப்பில், ஒரு ஏ.டி.எஸ்.பி., மற்றும், ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு, குவிக்கப்பட்டுள்ளனர். கோவிலில் கூடுதலாக, 50 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar