Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் கொண்டத்து காளியம்மன் ... பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக- கேரள எல்லையில் உலகிலேயே உயரமான சிவலிங்கம்
எழுத்தின் அளவு:
தமிழக- கேரள எல்லையில் உலகிலேயே உயரமான சிவலிங்கம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
12:01

நாகர்கோவில்:தமிழக - கேரள எல்லையில் உள்ள சிவபார்வதி ஆலயத்தில், 10 கோடி ரூபாய் செலவில், 111 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லையான உதயம்குளம் கரையில், செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோவில் உள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க, 2012ல், ஆலய நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, 10 கோடி ரூபாய் செலவில், 111.2 அடி உயரத்தில், எட்டு அடுக்குகளாக, சிவலிங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும், தியான மண்டபங்களைக் கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே, குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில், சிவலிங்கத்தின் சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில், கைலாய மலையில், சிவன் - பார்வதி குடிகொண்டிருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், உலகில் மிக உயரமான சிவலிங்கம் என, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து உள்ளது.இதன் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று முன்தினம், இதற்கான சான்றிதழை வழங்கியது.நிகழ்ச்சியில், கேரள, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சிலையை, வரும் மஹா சிவராத்திரியன்று திறக்க முடிவு செய்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar