Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் ... அய்யனார் குதிரைக்கு காகித மாலை: பக்தர்களுக்கு வேண்டுகோள் அய்யனார் குதிரைக்கு காகித மாலை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நெய் அபிஷேகம் ஜன.18 ல் நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலை நெய் அபிஷேகம் ஜன.18 ல் நிறைவு

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
01:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின் நடக்கும் பூஜைகள், தரிசனம் குறித்த விபரத்தை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. ஜன.20 காலை 7:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

எழுந்தருளல்: ஜன.14- முதல் 18-ம் தேதி வரை இரவு 9:30 மணிக்கு சன்னிதானத்தில் யானை மீது மாளிகைப்புற அம்மன் எழுந்தருள்வார். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அம்மன் வருவதாக ஐதீகம்.ஜன.16 முதல் 19- வரை படிபூஜை நடக்கும். மாலை தீபராதனைக்கு பின் 7:00 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை 8:00 மணி வரை நடக்கும். இந்த நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை 18-ம் படியேற முடியாது.

நெய் அபிஷேகம்: கடந்த 60 நாட்களாக நடந்த நெய் அபிஷேகம் ஜன.18- காலை 10:00 மணிக்கு நிறைவு செய்யப்படும். கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு களப அபிஷேகம் செய்யப்படும். இதனால் ஜன.18- காலை 10:00 மணிக்கு பின் நெய் அபிஷேகம் செய்ய முடியாது.மாளிகைப்புற அம்மன் ஜன.18- இரவு 9:30 மணிக்கு சரங்குத்திக்கு எழுந்தருள்வார். ஜன.19- இரவு 10:00 மணியுடன் தரிசனம் நிறைவு பெறும். ஜன.20- காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா சன்னிதானம் வருவார். அப்போது மேல்சாந்தி நடை அடைத்து சாவியையும், சிறிய பண முடிப்பையும் கொடுப்பார். அதை பெற்றுக்கொண்டு மீண்டும் அவற்றை மேல்சாந்தியிடம் கொடுக்கும் மன்னர் பிரநிதி, திருவாபரணங்களுடன் விடைபெறுவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar