Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ... திரவுபதியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீ.சத்திரம் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
11:02

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, சி.என். கல்லூரியில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பழமையான கோவில்களில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு, இணையாக மார்கழி மாதத்தில் இக்கோவில் திருவிழா விமரிசையாக நடக்கும். கோவில் சிறியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்ததால், கோவிலுக்கு அருகிலுள்ள இடத்தில், புதிய கோவில் அமைக்கும் பணி, 2005ல் துவங்கியது. கோவில் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், பழைய கோவில் அகற்றப்பட்டது. புதிய கோவில் கும்பாபிஷேகம், மார்ச் 4ம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன், கோவில் கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால், சி.என். கல்லூரியில் பிரம்மாண்டமான அன்னதான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar