சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.