புதுடில்லி: டில்லியில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், முதல் முறையாக, இந்த ஆண்டு, மெஹ்ரம் எனப்படும் ஆண் துணையின்றி செல்லும் முறையில், 2,300 பெண்கள், ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். குலுக்கல் முறையிலிருந்து, இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது, என்றார்.