Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நாளை திருக்கல்யாணம் : இன்று ... எண்ணியதெல்லாம் நிறைவேற எலுமிச்சம்பழ நேர்த்திக்கடன் எண்ணியதெல்லாம் நிறைவேற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
12:01

திருவனந்தபுரம் : சபரிமலையில் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு நேற்று (ஜன.,18) தாக்கல் செய்த பெண்களின் பட்டியல் போலி என்பது தெரிய வந்துள்ளது.

போலி ஆவணம் : சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறி, தரிசனம் செய்த பெண்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண்கள் அடங்கிய பட்டியலையும் தாக்கல் செய்தது. அதில், 24 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 21 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் கோவாவை சேர்ந்தவர்கள் என்றும், கர்நாடகா, புதுச்சேரியை மற்றும் கோவாவை சேர்ந்த தலா ஒருவரும் என 51 பேர் சென்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேரள அரசின் பித்தலாட்டம் : இந்நிலையில் கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் ஆதார் எண்கள் உண்மை தானா என சரி பார்த்த போது, அது போலி என தெரிய வந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஷங்கர் என்ற டிரைவரின் ஆதார் எண் கலாவதி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று சென்னை சேர்ந்த மாயான்டி என்பவரின் ஆதார் எண், கலா என்ற பெயரில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 47 வயதாகும் பரஞ்ஜோதி என்பவர் 16 பேர் கொண்ட ஆண்கள் குழுவில் சென்றுள்ளார். ஆனால் ஆன்லைன் பதிவின் போது அவரது பாலினம் பெண் என பதிவு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மக்களை தவறாக வழிநடத்துவதுடன், அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை, கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு காயப்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக கேரள அரசு மீது வழக்கு தொடர உள்ளதாக சபரிமலை கர்ண சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar