நடுவீரப்பட்டு சொக்கநாதர் மற்றும் மலையாண்டவர் ஆகிய கோவில்களில் பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2019 02:01
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர் மற்றும் மலையாண்டவர் ஆகிய கோவில்களில் நேற்று (ஜன., 18ல்) பிரதோஷ பூஜை நடந்தது.நேற்று (ஜன., 18ல்) மாலை 5:00 மணிக்கு விநாயகர், நந்தி, பிரதோஷ நாயகர், ஈஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.