Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் ... தர்மபுரி மாவட்டத்தில், வள்ளலார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போச்சம்பள்ளி அடுத்த, ரயில்வே பாலத்தை கடந்த விஸ்வரூப கோதண்டராமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2019
02:01

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கெரிகேப்பள்ளி ரயில்வே பாலத்தைக் கடந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் மக்கள் வழியனுப்பினர்.

கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது.

இச்சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.

இதில், முகம் மட்டும் வடிவமைத்து, கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தைக் கடக்க முடியாமல், லாரி
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் இன்ஜின் உதவியுடன், நேற்று முன்தினம் (ஜன., 22ல்), கோதண்டராமர் சிலை பாம்பாறு தரைப்பாலத்தைக் கடந்தார். பின், ஊத்தங்கரை வழியாக வந்த
சிலை, சாமல்பட்டி ரயில்வே பாலத்தை கடக்க முடியாது

என்பதால், கெரிகேப்பள்ளி, போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக, கிருஷ்ணகிரி வந்தடைய உள்ளார். நேற்று(ஜன., 23ல்) மதியம், கெரிகேப்பள்ளி ரயில்வே பாலத்தின், அடியில் லாரி கடந்து வந்தது. அப்பகுதியில், தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ளதால், கோவிந்தா
கோஷத்துடன் பணத்தை சிலை மீது வாரி இறைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். அதே இடத்தில், நான்கு டயர்கள் வெடித்தால், அவை மாற்றப்பட்டு, குருகப்பட்டி பிரிவு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar