Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,000 பேர் பங்கேற்ற சூரியநமஸ்காரம்! வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்.. வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
10:02

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் நிறைவு நாளான நேற்று புவனேஷ்வர் அரூபா காயத்ரி, பிராவத ஓடிசி நாட்டியத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 31வது ஆண்டு நாட்டியாஞ்சலி கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாக அமெரிக்கா, ஆஸ்திரிலேயா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், பல மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி நாட்டிய ரசிகர்களை மகிழ்வித்தனர். நிறைவு நாளான நேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சிதம்பரம் அனுஷா, டில்லி வாசு, தஞ்சை நாட்டிய கலாலய மாணவியர், சென்னை முருக சங்கரி ஆகியோரின் பரதம், பெங்களூர் உதய கலா நிகேதனா மாணவியரின் நாட்டிய நாடகம், தும்கூர் நீலாலய நிருத்ய கேந்த்ரா மாணவியரின் சிவ நிருத்யாஞ்சலி, புவனேஷ்வர் அரூபா காயத்ரி, பிராவத்தின் ஓடிசி நாட்டியம், சென்னை தேவி நிருத்தியாலயா  மாணவியரின் பார்வதி பரிணயம் நாட்டிய நாடகம், டில்லி பூர்வா தன ஸ்ரீயின் விலாசினி நாட்டியம் நடந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம் ராஜஸ்ரீ வாரியர் மாணவியர் பரதம், சென்னை பத்மாலயா மாணவியரின் ஆடவே அருள்புரிவாய் நாட்டிய நாடகம், திருச்சி சுப்ரியா ரவிக்குமார் மற்றும் மாணவியரின் பரதம், கடலூர் ஸ்ரீ நடராஜ நாட்டிய கலாகேந்திரா நாட்டிய பள்ளி மாணவியரின் பரதம் ஆகியன நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar