கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழா இன்று (ஜன.30ல்) காலை வேத மந்திரம் முழங்க, தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் முகூர்த்தகால் ஊன்றி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.