Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுமுடி விநாயகர் கோவில் ... குமாரபாளையத்தில், காந்திக்கு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அர்ச்சகர்கள் பாதுகாப்பாக பணியாற்ற நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
03:02

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அர்ச்சகர்கள் பாதுகாப்பாக பணியாற்ற, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என, அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு மாலை அணிவித்தபோது, தவறி கீழே விழுந்து, பட்டாச்சாரியார் வெங்கடேசன் உயிரிழந்தார். அமைச்சர் தங்கமணி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உயிரிழந்த பட்டாச்சாரியாரின் குடும்பத்தின ருக்கு, முதல்வர் உத்தரவின்பேரில் ஆறுதல் தெரிவித்துள்ளோம்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், பாதுகாப்பாக அர்ச்சகர்கள் பணியாற்ற, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறந்த பட்டாச்சாரியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு, வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மற்றும் நிவாரண உதவி குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, ஆஞ்சநேயர் கோவிலில், வரும் காலத்தில், இதுபோன்ற சம்பவங்களை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர் தங்கமணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar