Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார ... அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், பழைய சிலை மண்டல ஸ்தபதி ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
03:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், தொன்மையான உற்சவர் சிலையை, மண்டல ஸ்தபதி, மார்க்கபந்து, நேற்று (பிப்., 1ல்) ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரத்தில், பிரபலமான மற்றும் மிக பழமையானது, ஏகாம்பரேஸ்வரர் கோவில். வழக்கு இக்கோவிலில், இரு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலையில் முறைகேடு நடந்ததாக, தலைமை ஸ்தபதி, செயல் அலுவலர் உள்ளிட்ட, ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையை, சில மாதங்களுக்கு முன், கோவிலில் இருந்து எடுத்துச் சென்று, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொன்மையான உற்சவர் சிலை பயன்பாட்டில் உள்ள நிலையில், பங்குனி உத்திர பெருவிழாவிற்கு, இச்சிலையை தயார்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், சேதமாகி இருக்கும் தொன்மையான உற்சவர் சிலைக்கு, ஜடிபந்தனம் செய்ய வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில், வேலூர் இணை ஆணையர் உத்தரவின்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், மண்டல ஸ்தபதி, மார்க்கபந்து, நேற்று (பிப்., 1ல்) ஆய்வு நடத்தினார்.

எதிர்பார்ப்புஉற்சவர் சிலையை தொடர்ந்து, ஏலவார்குழலி அம்மன் சிலையையும் ஆய்வு செய்தார்.தொன்மையான உற்சவர் சிலையை ஆய்வு செய்த ஸ்தபதி, இணை ஆணையருக்கு அறிக்கை அளிக்கவுள்ளார்.அவரது அறிக்கையை தொடர்ந்து, தொன்மையான உற்சவர் சிலையை சரிசெய்து, பங்குனி உத்திர பெருவிழாவிற்கு தயார்படுத்தப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar