Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரியில் கடல் திருப்பதி பொள்ளாச்சி, பாலகாட்டில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம் பொள்ளாச்சி, பாலகாட்டில் ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: தேர்வு எழுதும் மாணவர் பங்கேற்கலாம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: தேர்வு எழுதும் மாணவர் பங்கேற்கலாம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2019
04:02

திருப்பூர்:திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம், மகா அபிஷேக பூஜை, நான்கு வாரம் நடக்கிறது.திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில், அனைத்து  கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.


திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், கடந்த, நான்கு ஆண்டுகளாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நினைவாற்றலும், தன்னம்பிக்கையும், வெற்றியும்  வழங்க வேண்டி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் வழிபாடு, இன்று மற்றும், 10ம் தேதிகளில் நடக்கிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான  வழிபாடு, 17 மற்றும் 24ம் தேதிகளில் நடக்க உள்ளது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு ஹயக்ரீவர் வேள்வி பூஜையும், 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற  உள்ளது.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்படும். மாணவ, மாணவியர், ஹயக்கிரீவர் வழிபாட்டில் பங்கேற்று, அருளாசி பெற்று வாழ வேண்டுமென, திருவடி திருத்தொண்டு  அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar