Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் ... திருமலை முடி காணிக்கை ரூ 11.17 கோடி ரூபாய் வசூல் திருமலை முடி காணிக்கை ரூ 11.17 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
10:02

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர மற்றும் சனீஸ்வரபகவான் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர தேவஸ்தானம் சனீஸ்வரபகவான் கோவிலில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது.

சனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய நாட்டில் பல்வேறு பகுதியிலிந்து பக்தர்கள் தினம்தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் கடந்த 12ஆண்டுகள் பின் வரும் பிப்.,11ம் தேதி திங்கள் கிழமை காலை 9.10 முதல் 10.10க்கு அனைத்து விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகத்தை நடைபெறவுள்ளது.இதனால் கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் துவக்கியது.நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் முதலாம் கால யாகசாலைபூஜை தொடங்கியது.நேற்று காலை இரண்டாம் கால யாகசாலைபூஜை சிறப்பாக நடைபெற்றது.வேதமங்கலங்களுடன் வாக்கியமுழுக்க சிவாச்சாரியர்கள் தர்பாரண்யேஸ்வரர்,சனீஸ்வரபகவான்,அம்பிகை உள்ளிட்ட யாகசாலைகளில் சிறப்பு பூஜைகள் ஈடுப்பட்டனர்.

மேலும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்,ஸ்ரீ சனீஸ்வரபகவான், பிரணாம்பிகை, தியாகராஜர், சொர்ணகணபதி, சுப்ரமணியர், நடராஜர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கோவில் வசந்தமண்டபத்தில் 44 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டது.இதில் காரைக்கால் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த 150க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகசாலையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மேலும் வரும் 11ம் தேதி எட்டாம் கால யாகசாலை முடிந்து காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு,காலை 9.10 முதல் 10.10க்கு எழுநிலை மாடங்களோடு ஓங்கிநிற்கும் ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வர், சனீஸ்வரபகவான், அம்பாள்,விநாயகர், முருகன் மற்றும் கோவிலை நுழைவுவாயில் உள்ள மூன்று நிலை கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ்சார் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தவுள்ளனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை எவ்வித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar