Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் அடுத்த ... போத்தனூர் அருள்முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை பழங்கால கோவில்கள் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:02

உடுமலை:பழங்கால கோவில்கள் பராமரிப்புக்கு, இந்து அறநிலையத்துறையினர் முக்கியத் துவம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை,
குடிமங்கலம் பகுதியில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. இக்கோவில்களுக்கு, மன்னர்கள், பாளையக்காரர்கள் தானமாக அளித்த நிலங்கள், இந்து அறநிலையத்துறையால்
ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.

இதனால், அத்துறைக்கு, நிரந்தர வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும், இக்கோவில்கள், முறையான பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்களை உள்ளடக்கிய கோவில்களின் நிலையால், அப்பகுதி மக்கள் வேதனைக்குள்ளாகின்றனர்.

சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன், கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன், பெரியபட்டி ரங்கநாத பெருமாள் உட்பட உடுமலை தாலுகாவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 30க்கும் மேற்பட்ட கோவில்கள், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.

இதில், சில கோவில்களை புதுப்பிக்க, தொல்லியல்துறையின், தொழில்நுட்ப பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அடிப்படையில், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு இதுவரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.பல கோவில்களில் மழைக்காலங்களில், உள்ளே தார்ப்பாய் கட்டி, தண்ணீரை தடுக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பழங்கால கோவில்களை பராமரிக்க, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும்
என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar