Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் ... ரெட்டியார்சத்திரம் அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் பக்தர் மொட்டை எடுத்தால் பழநியில் தரிசனத்திற்கு முன்னுரிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
04:02

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் முடி காணிக்கை (மொட்டை) செலுத்தினால் அவருடன் சேர்த்து மூன்று நபர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது.

திருப்பதிக்கு அடுத்தப்படியாக பழநி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதன்மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர்கோயில், வின்ச் ஸ்டேஷன், தண்டபாணி நிலையம் தங்கும் விடுதி, வடக்கு கிரிவீதி நவீன முடிக்காணிக்கை நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கின்றனர்.

இங்கு சேகரிக்கப்படும் முடி ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதில் ஆண்களின் முடியைவிட பெண்களின் கூந்தலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதன் காரணமாக பழநியில் பெண் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினால் அவருடன் சேர்த்து 3 பேருக்கு சாமிதரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கள் பூமுடி கொடுத்தால் கிடையாது. இது தொடர்பாக அனைத்து முடிக்காணிக்கை நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது, என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar