Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துலங்கம்பட்டு கிராமத்தில் கோவில் ... திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: கொடியேற்றத்துடன் துவங்கியது! திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி கோவில் காப்புக்கட்டி உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
10:02

திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் உற்சவத்திற்காக நேற்றிரவு காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. பொங்கல் உற்சவம் வரும், 7ம் தேதி நடைபெற உள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகுதியில், பிரசித்திப் பெற்ற பகவதி கோவில் உள்ளது. இக்கோவில், "பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் பொங்கல் (பொங்காலா) உற்சவம் நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான உற்சவம், நேற்றிரவு காப்புக்கட்டி துவங்கியது. நேற்று மாலை தீபாராதனை நிகழ்ச்சிக்குப் பின், இரவு 7.15 மணிக்கு உற்சவ மூர்த்தியை கோவிலில் இருந்து பச்சை பந்தலுக்கு எழுந்தருள செய்தனர். பின் பகவதிக்கு காப்புக்கட்டி, உற்சவம் துவங்கும். இதற்கான அனைத்து சடங்குகளும், நேற்று காலை நடை திறந்தவுடனேயே துவங்கியது. மார்ச் முதல் தேதி குழந்தைகள் பங்கேற்கும் குத்தியோட்ட விரத நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்த விரத நிகழ்ச்சியில் பங்கேற்க, இவ்வாண்டு, 895 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இக்குழந்தைகள் விரதம் துவங்கிய நாளில் இருந்து, கோவில் வளாகத்திலேயே ஏழு நாட்கள் தங்கி, முறைப்படி விரதம் இருப்பர். விரத நாட்களில் இக்குழந்தைகள், பகவதிக்கு முன்னால், 1,008 நமஸ்காரங்கள் செய்து முடிப்பர். வரும் மார்ச் 7ம் தேதி பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் குருதி அர்ப்பணம் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவுறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவில் இந்தாண்டு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar