Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை கோவிலில் ... அழகர்கோவில் தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் அழகர்கோவில் தெப்பத்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
05:02

திருவண்ணாமலை: மாசிமக தீர்த்தவாரியில், அருணாசலேஸ்வரர், தந்தைக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

Default Image
Next News

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதை நினைவு கூறும் வகையில், மாசி மக தீர்த்தவாரியில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம் நடந்தது. பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சல் ஆற்றில் கவுதம நதிக்கரை பகுதியில்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



பின்னர்,  அருணாசலேஸ்வரர் சூல வடிவில் துரிஞ்சலாற்றில் மூழ்கி தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து சம்பந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்பந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். மேலும், சுவாமி கோவிலுக்கு திரும்பும்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆற்றில் தண்ணீர் இல்லை. அதற்காக தற்காலிக சிமென்ட் தொட்டி அமைத்து, விவசாய கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் நீர் நிரப்பி தீர்த்தவாரி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar