Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறை ... கபால காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் கபால காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் உற்சவருக்கு மறு அலங்காரம் செய்யலாமா?
எழுத்தின் அளவு:
குமரகோட்டம் உற்சவருக்கு மறு அலங்காரம் செய்யலாமா?

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
12:02

காஞ்சிபுரம்: குமரகோட்டம் கோவிலில், மாசி மக உற்சவத்தில், மறு அலங்காரம் செய்து, சுவாமி புறப்பட்டதில், ஆகம விதி மீறல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளிய குமரகோட்டமும் ஒன்று. இக்கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு உற்சவர் புறப்பாடு நடைபெற்றது.

நகரில் உள்ள ராஜ வீதிகளை சுற்றி வந்து, சுவாமி அருள்பாலித்தார். சுவாமி புறப்பாடுக்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், கோவிலுக்குள்ளேயே வெள்ளித்தேர் இழுத்தனர். அ.தி.மு.க.,வினர் வெள்ளித்தேர் இழுத்த பின், தேரில் வீற்றிருந்த சுவாமியை இறக்கி, அலங்காரம் கலைத்து, மீண்டும் மாசி மகம் உற்சவத்திற்கான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின், சுவாமி வீதியுலா சென்று அருள்பாலித்தார். ஒரே நாளில், இருமுறை அலங்காரம் செய்தது, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, ஆகம விதிமீறல் எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இருமுறை சுவாமி புறப்பாடு என்பது ஆகம விதிமீறல் அல்ல. கோவிலுக்குள் வெளியே இருமுறை செல்ல கூடாது. செவ்வாய்கிழமை என்பதால், வழக்கம் போல வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar