Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் ... சோழவந்தானில் காலபைரவர் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொழி வளர்ந்தால் சமூகம் வளரும்: பேரூர் ஆதீனம்
எழுத்தின் அளவு:
மொழி வளர்ந்தால் சமூகம் வளரும்: பேரூர் ஆதீனம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
12:02

கோவில்பாளையம்:தாய்மொழி வளர்ந்தால் சமூகம் வளரும் என, தேவம்பாளையத்தில் நடந்த விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசினார்.கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, தேவம்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சங்கத்தின் முதலாம் ஆண்டு மலரை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் வெளியிட, குமரன் மருத்துவமனை டாக்டர் ஹரிபிரசாத், கே.எம்.சி.எச்., ஆலோசகர் தினமணி, மாரப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மருதாசல அடிகள் பேசுகையில், மொழி வளர்ந்தால் சமூகம் வளரும். சமூகம் வளர்ந்தால், பண்பாடு, கலாசாரம் உயரும். நாடு உயரும். நல்ல குழந்தைகள் உருவாவார்கள். அவர்களுக்கு பண்டைய தமிழ் இலக்கியங்களை கற்பிக்க வேண்டும். இலக்கியம் கற்றால் மாணவர்கள் சமுதாயத்தை உணருவர். அப்போது அவர்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் சக்தியை பெறுவர். மேம்பட்ட வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும், என்றார்.

கல்லூரி தாளாளர் குழந்தைசாமி தொகுத்த, அருஞ்சொற்குவை என்னு நூலை புலவர் நஞ்சப்பன் வெளியிட பழமன், சுப்ரமணியம், பேச்சி முத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.ஒன்பது துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் திருக்குறள் வாசித்தனர் வானதி சந்திரசேகரன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar