Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவிலில் ... செல்லியம்மன் கோவிலில் வராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் மிகப் பெரிய பகவத்கீதை புத்தகம்: பிரதமர் மோடி வெளியிட்டார்
எழுத்தின் அளவு:
உலகின் மிகப் பெரிய பகவத்கீதை புத்தகம்:  பிரதமர் மோடி வெளியிட்டார்

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
02:02

டெல்லி: உலகிலேயே மிகப் பெரிய பகவத்கீதை புத்தகத்கதின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள இஸ்கான் கோயிலில் நேற்று (26.2.19) நடைபெற்றது. சுமார் 800 கிலோ எடையுள்ள பிரமிக்க வைக்கும் இந்த பகவத்கீதை புத்தகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். விழாவிற்கு ஸ்ரீலபிரபுபாதாவின் சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான கோபால் கிருஷ்ண கோஸ்வாமி முன்னிலை வகித்தார்.

பிறகு பிரதமர் பகவத்கீதைக்கு மஹா ஆரத்தி காண்பித்து, புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார். தொடர்ந்து பிரதமர் சிறப்புரை ஆற்றினார். இதில் அவர், “பகவத்கீதை ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் அறிவுறுத்துகிறது. உலகமே இன்று யோகா, ஆயுர்வேதம் என்று பழம்பெரும் ஞானத்தை நோக்கி வருகிறது. இந்த எல்லா ஞானங்களும் பகவத்கீதையில் உள்ளது. பகவத்கீதையை உலகுக்கு வழங்கியதில் இஸ்கானின் பங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்கானை நிறுவிய சுவாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் பகவத்கீதைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். இந்த பிரம்மிக்கதக்க பகவத்கீதை புத்தகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறினார். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தி வேதாந்த குருகுல மாணவர்கள் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்து வரவேற்பு அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar