Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசு ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உறையூர் குழுமாயி கோவில் குட்டிக்குடி விழா: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
உறையூர் குழுமாயி கோவில் குட்டிக்குடி விழா: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 பிப்
2019
02:02

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில், பிரசித்திப்பெற்ற, குட்டிக்குடி திருவிழாவில், பலி கொடுக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார்.

திருச்சி உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும், ஆறுகண் கலிங்கி அருகே, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், ‘குட்டிக்குடித்தல் திருவிழா பிரசித்திப்பெற்றது.

விழாவில் அம்மன் காளி ஓட்டமாக, தென்னை ஓலை, வெட்டிவேர் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், வீதியுலா வந்தார். உறையூர், புத்தூர், தென்னூர் பகுதியில் வீதி, வீதியாக உலா வந்த அம்மனுக்கு சுத்தபூஜை என்பதால், வீடுகள் தோறும், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான, ‘குட்டிக்குடித்தல் வைபவம் நடைபெற்றது. இன்று (28ம் தேதி) காளி ஓட்டமாக வந்த அம்மனின் முன்னிலையில், தாரை, தப்பட்டை, உடுக்கு அடித்து மருளாளிக்கு அருள் வர வைத்தனர். மருளாளி அருள் வந்து, பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை குடித்தார். நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி ஆவேசமாக குடிப்பது, காண்போரின் ரத்தத்தை உறைய வைத்தது. உறையூர், புத்தூர், தென்னூர் பகுதிகளில், ராட்டினம், சாலையோர கடைகள் என திருவிழா கோலம் பூண்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar