Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில் தீ ... ஆன்மிகம் அருளும் அலங்கார கும்பம் ஆன்மிகம் அருளும் அலங்கார கும்பம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி

பதிவு செய்த நாள்

02 மார்
2019
12:03

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து, 23ம் தேதி இரவு, கம்பம் நடும் நிகழ்ச்சி, 27ல் கிராம சாந்தி, 28ல் கொடியேற்று விழாவும் நடக்கும். ஏப்.,2ல், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்றிரவு பெரிய மாரியம்மன் திருவீதி உலா நடக்கும். ஏப்.,3ல் பொங்கல் விழா, சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கும். ஏப்.,5ம் தேதி மாலை, சின்ன மாரியம்மன் கோவில் தேர் நிலைசேர்தல், சின்னமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு, ஏப்.,6ல் நடக்கவுள்ளது. இதற்காக மூன்று கோவில்களிலும் உள்ள கம்பங்கள் எடுக்கப்பட்டு, திருவீதி உலாவுடன் காரை வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்.,7ல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறும். ஒரு மாதம் நடக்கவுள்ள விழாக்காக, கோவில் வளாகம் தொடங்கி, வணிகவரித்துறை அலுவலகம் வரை, பந்தல் மற்றும் திருவிழா கடைகள் அமைக்கப்படும். இவற்றுக்கான பந்தல் அமைக்க, கால்கோள் அமைக்கும் நிகழ்வு, நேற்று நடந்தது. பூஜிக்கப்பட்ட பந்தக்கால் மூங்கிலை, ஊர்வலமாக கோவில் பூசாரிகள் கொண்டு வந்து, கோவிலில் நட்டனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar