Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ... யோகிராம் சுரத்குமார் ஆராதனை யோகிராம் சுரத்குமார் ஆராதனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2019
02:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா துவங்கவுள்ள நிலையில், கோவிலின் சுற்றுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர்.

இன்று (மார்ச் 2 ம் தேதி) முதல் பக்தர்கள் கோவிலுக்கு பூவோடு எடுக்கின்றனர்.தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபடுவர். தேர்த்திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் திரள்வார்கள். இந்நிலையில், கோவில் சுற்றுப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.கோவிலின் அனைத்து திசையிலும், வாகனங்கள் அனுமதிக்கப் படுவதாலும், போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் கோவில் அருகே ரோட்டில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.பக்தர்கள் நிழல் வசதி ஏற்படுத்த, கோவில் அருகே தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால், மின் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.மேலும், தேர் வழித்தடம், பூவோடு வழித்தடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட ரோடுகள் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.கோவில் சுற்றுப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மின்கம்பிகளை உயர்த்தி கட்டவும், ரோடுகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜ சுவாமிக்கு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar