Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் ... கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் மாநாடு கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், உருவார பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், உருவார பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

பதிவு செய்த நாள்

04 மார்
2019
02:03

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், மகா சிவராத்திரி மற்றும் நேர்த்திக் கடனுக்காக கோவில்களில் அர்ப்பணிக்கப்படும், உருவார பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும், உற்பத்தியில், கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க, தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத் திலும் அனுமதி கேட்டுப்பெற, நீண்ட நாட்களாகிறது. அனுமதி கிடைத்தால், மண் எடுத்து மண் பானைகள் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தீபங்கள் தயாரிப்பு, மார்கழி, தை மாதங் களில் அடுப்பு, பொங்கல் பானைகள் தயாரிப்பு, மாசி, பங்குனி மாதங்களில் நேர்த்திக்கடன் செலுத்த உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தற்போது, சமையல் பானைகளுடன், உருவார பொம்மைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எருது, காளை, கன்றுகள் உருவங்களை களிமண்ணில் வடிவமைத்து, கொம்புகள், கட்டுக்கயிறுகள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டி, வெயிலில் காயவைத்து உள்ளனர்.இப்பணியில், கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்காரம் பாளையம், பெரும்பதி, செட்டிக்காபாளையம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உருவார பொம்மைகள், இன்று (மார்ச் 4ல்.,) நடக்கவுள்ள மகா சிவராத்திரி விழாவிலும், அடுத்து வரும் கோவில் திருவிழாக்களிலும் விற்பனை செய்யப் படும். இவை ஜோடியாக, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar