Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி செய்த தந்திரம் படைவீட்டில் பாரத ஆசிரியர் படைவீட்டில் பாரத ஆசிரியர்
முதல் பக்கம் » துளிகள்
காசியில் நிற்பவள் இங்கு அமர்ந்தது ஏன்?
எழுத்தின் அளவு:
காசியில் நிற்பவள் இங்கு அமர்ந்தது ஏன்?

பதிவு செய்த நாள்

11 மார்
2019
05:03

காசி விஸ்வநாதர் கோயிலில் நின்ற கோலத்தில் இருப்பவள் விசாலாட்சி. ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள தடாகாந்தபுரம் கோயிலில் விசாலாட்சி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். இதற்கு காரணம் தெரியுமா? காசி யாத்திரை சென்ற பக்தர்கள் சிலர் தங்கள் ஊருக்கு வரும்படி வேண்ட, விஸ்வநாதருடன் இங்கு வந்தாள் விசாலாட்சி.  நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால் வலிக்குமே என வருந்திய மக்கள், அம்பாளை பீடத்தில் உட்காரச் சொல்ல அவளும் சம்மதித்தாள்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது ... மேலும்
 
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar