Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி செய்த தந்திரம் படைவீட்டில் பாரத ஆசிரியர் படைவீட்டில் பாரத ஆசிரியர்
முதல் பக்கம் » துளிகள்
காசியில் நிற்பவள் இங்கு அமர்ந்தது ஏன்?
எழுத்தின் அளவு:
காசியில் நிற்பவள் இங்கு அமர்ந்தது ஏன்?

பதிவு செய்த நாள்

11 மார்
2019
05:03

காசி விஸ்வநாதர் கோயிலில் நின்ற கோலத்தில் இருப்பவள் விசாலாட்சி. ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள தடாகாந்தபுரம் கோயிலில் விசாலாட்சி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். இதற்கு காரணம் தெரியுமா? காசி யாத்திரை சென்ற பக்தர்கள் சிலர் தங்கள் ஊருக்கு வரும்படி வேண்ட, விஸ்வநாதருடன் இங்கு வந்தாள் விசாலாட்சி.  நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால் வலிக்குமே என வருந்திய மக்கள், அம்பாளை பீடத்தில் உட்காரச் சொல்ல அவளும் சம்மதித்தாள்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் ஒன்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருவடி தரிசனம் பெற ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar