Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்கோட்டை வைரமுடி சேவை கல்வி தரும் ஹயக்ரீவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறக்க முடியாத கோபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
03:03

ராவணவதம் முடித்தபின், ராமன் அயோத்தி திரும்பினார். பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதைக் காண தசரத சக்கரவர்த்தி சொர்க்கத்தில் இருந்து பூலோகம் வந்தார். பிள்ளையைக் கண்டதும் ஆனந்தக்கண்ணீர் கண்களில் பெருகியது. மகனே! அன்று கைகேயி வரம் என்ற பெயரால் என் நெஞ்சில் முள்ளைத் தைத்துவிட்டாள். அந்த முள் குத்திய வலி இன்றுவரை தொடர்கிறது. ஆனால், காந்தம் போன்ற உன் மேனியை கட்டியணைத்ததும் அந்த வலி நீங்கி விட்டது என்று பரவசத்துடன் சொன்னார். ராமரோ,தந்தையே! உங்களால் ஒதுக்கப்பட்ட அன்னை கைகேயி என் தெய்வம். அந்த தெய்வத்தாயையும், என் தம்பி பரதனையும் மீண்டும் எனக்குத் தாருங்கள், என்று ராமர் தந்தையிடம் வரம் கேட்டார். ஆனால், தசரதரோ ராமன் கேட்ட ஒரு வரத்தை மட்டுமே தந்தார்.  பரதன்மட்டும் உன் தம்பியாகட்டும். ஆனால், கைகேயி மீது கொண்ட கோபத்தை இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் என்னால் மறக்க முடியாது, என்று சொல்லி விண்ணுலகம் கிளம்பிச் சென்றார். பிள்ளை கேட்ட இரண்டாவது வரத்தை தசரதரால் தரமுடியவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar