Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் செல்வ விநாயகர் ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தவண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூரில் கோவில் உண்டியல் திருட்டு
எழுத்தின் அளவு:
பாகூரில் கோவில் உண்டியல் திருட்டு

பதிவு செய்த நாள்

19 மார்
2019
02:03

பாகூர்:பாகூரில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் மேற்கு வீதி - கன்னியக்கோவில் வீதி சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 17ல்) இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று (மார்ச்., 18ல்)அதிகாலை கோவில் திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, அம்மன் சிலைக்கு முன்பாக இருந்த உண்டியல் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் உள்பிரகாரத்தில் உண்டியலும், சில்லரை நாணயங்கள் மட்டும் கிடந்தது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதும் திருடு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகூர் போலீஸ் சப்- -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில்,கோவிலுக்கு பின்புறமாக மதில் சுவர் வழியாக மர்ம நபர்கள் உள்ளே இறங்கி உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar