Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னுர் வட்டமலை ஆண்டவர் கோவில் ... பெரியநாயக்கன்பாளையத்தில் சிம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அருகேவுள்ள குருந்த மலையில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
03:03

மேட்டுப்பாளையம் : காரமடை அருகேவுள்ள குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், இன்று (மார்ச்., 19ல்) கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்குகிறது. இன்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (மார்ச்., 20ல்) காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 5:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.

அன்று இரவு பரிவேட்டையும், தெப்ப உற்சவமும், சந்தன காப்பு அலங்காரமும், உற்சவம் பூர்த்தியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar