பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்றுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர்பெருமாளுக்கும், தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில்திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியைதரிசனம் செய்தனர்.