திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டமாபுரத்தில் உள்ள கன்யா பரமேஸ்வரி கோவிலில், இன்று (மார்ச்., 22ல்), வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, காலை, 7:30 மணி அளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை, 7:00 மணி அளவில், மங்கள ஆரத்தியுடன், தீபாராதனை நடைபெறுகிறது.