Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோபத்தைக் குறைக்க என்ன பரிகாரம் ... உடனடி தீர்வு கிடைக்க.... உடனடி தீர்வு கிடைக்க....
முதல் பக்கம் » துளிகள்
ஆறுமுகனின் ஆணை
எழுத்தின் அளவு:
ஆறுமுகனின் ஆணை

பதிவு செய்த நாள்

26 மார்
2019
01:03

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் வேலை செய்தார். ஒருநாள் அவர் வெளியே சென்ற போது மழை வர நனைந்தபடியே நின்றார். சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் கருப்பமுத்து. முதியவர் ஒருவர் நடுங்கியபடி வருவதைக் கண்டார். அவரிடம்,’உங்களுக்கு சுருட்டு வேண்டுமா?’ எனக் கேட்டார் கருப்ப முத்து. அவரும் வாங்கி விட்டு உடனே சென்று விட்டார். அதன் பின் கருப்பமுத்து கோயிலுக்குச் சென்ற போது, முருகனுக்கு அருகில் சுருட்டு இருப்பதைக் கண்டார். இதை கண்ட மக்கள் இனிமேல்,  மாலை பூஜையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். புதுக்கோட்டை மகாராஜா இதற்கு தடை விதித்தார்.  அவரது கனவில் ஆறுமுகத்துடன் தோன்றிய முருகன்,’உதவி செய்யும் மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதே என் எண்ணம். அதனால் தடை சொல்லாதே” என ஆணையிட்டார்.

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar