Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுமுகனின் ஆணை குறையொன்றுமில்லை குருராஜரே! குறையொன்றுமில்லை குருராஜரே!
முதல் பக்கம் » துளிகள்
உடனடி தீர்வு கிடைக்க....
எழுத்தின் அளவு:
உடனடி தீர்வு கிடைக்க....

பதிவு செய்த நாள்

26 மார்
2019
01:03

ஒவ்வொரு முறையும் பக்தர்களை காக்க மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரம் எடுப்பது வழக்கம். ஆனால் தாயின் கருவில் பிறந்து, வளர தாமதமாகும் என்று தூணை பிளந்தபடி நரசிம்மராக தோன்றி சிறுவன் பிரகலாதனை காத்தார். “எங்கேயடா உன் ஹரி?” என்று பிரகலாதனின்  தந்தை இரண்யாசுரன் கேட்ட போது,’எங்கும் நிறைந்த விஷ்ணு தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என தூணைக் காட்டினான் பிரகலாதன். அதைப் பிளக்க முயன்றான் இரண்யன்.  சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, தூணைப் பிளந்தபடி வெளி வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக்கி கொண்டு ஆவேசித்தார். மகாலட்சுமி ஓடி வந்து நரசிம்மரை அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் தாங்கியபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார்.  நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதனை’நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar