Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீனிவாசனை எழுப்பும் சுப்புலட்சுமி! நள்ளிரவில் தயாரான பாடல்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாத்திரைத் தலமான தியேட்டர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
03:03

கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்து பாடிக் கலந்தவள் பக்தமீரா. இம்மீராவின் வரலாறு திரைப்படமாக தமிழ், இந்தியில் திரைபடமாக்கப்பட்டது. இதில் மீராவாக நடித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. கண்ணன் லீலை புரிந்த பிருந்தாவனத்திலேயே காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாட்டில் உள்ள மதுரையில் பிறந்து, வடநாட்டில் இருக்கும் மதுராவில் பாடல்கள் பாடி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்மிகப்பாலமாக எம்.எஸ். சுப்புலட்சுமி விளங்கினார். இசையாலே கண்ணனோடு கலந்த மீராவாக வாழ்ந்து காட்டினார்.


கவிக்குயிலான சரோஜினி, இந்திப்படம் மீராவின் அறிமுக உரையில், “ எம். எஸ்.,ஸின் கவர்ந்திழுக்கும் குரலைக் கேட்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப்பெருக்கு எல்லோருக்கும் ஏற்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். இவர் மீராவாக நடிக்கவில்லை. மீராவே  இவர் தான் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார். மக்களின் வரவேற்பால் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை என்று நகரங்களில் மீரா திரைப்படம் மாதக்கணக்கில் ஓடியது. ‘திரையரங்குகள் யாத்திரைத்தலமாகி விட்டன. இசைப்பிரியர்களும் பக்தி உள்ளவர்களும் மீராவைத் தரிசனம் செய்ய கூடுகிறார்கள்,” என்று இந்தி நாளிதழ்கள் விமர்சனம் செய்தன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar