சுவாமி சிலைகளை 40 நாள் நெல், தண்ணீரில் வைக்கிறார்களே...ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 03:04
நெல்லில் சிலையை வைப்பது தான்ய வாசம்; தண்ணீரில் வைப்பது ஜலவாசம். புதிதாக செய்த கற்சிலைகளில், தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் வேண்டும் என்பதற்காக இதை செய்வர்.