Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் முத்துக்குமார சுவாமி ... பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் பழநி முருகன் கோயிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
11:04

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பிரம்மோற்சவத்தில், சுவாமி தீர்த்தவாரி உற்சவம் கண்டார். இக்கோவிலில், 12ல் துவங்கிய, சித்திரை பிரம்மோற்சவ விழா, இன்று நிறைவடைகிறது. தினமும், காலை, இரவு உற்சவங்கள்; 17ல் கருடசேவை, 19ல் திருத்தேர் என நடந்தது.

நேற்று முன்தினம், இரவு, சுவாமி வீதியுலா சென்றபோது, திருமங்கையாழ்வார், சுவாமியின் ஆபரணங்களை களவாடி, மெட்டியை கழற்ற முயன்று, சுவாமி அருளாசியால் தெளிவடைந்து, திருமொழி பாடினார். ஆபரணங்கள் இன்றி, கோவில் வந்த சுவாமியிடம், தேவியர், ஆபரணம் குறித்து கேட்டு, தகராறு செய்து, வேடுபரி உற்சவம் நடந்தது. நேற்று காலை, சுவாமி, பல்லக்கில் வீதியுலா சென்று, காணாமல் போன ஆபரணங்களை, வீதியில் தேடினார். அவர் போர்த்திய போர்வையை ஒன்பது முறை களைந்து சோதித்து, பின், கோவிலை அடைந்து, திருமங்கையாழ்வார், சுவாமி, தேவியரை சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் திருமஞ்சன வழிபாடு நடந்து, சுவாமி, தேவியருடன் புண்டரீக புஷ்கரணி திருக்குளம் சென்று, சக்கரத்தாழ்வார் குளத்தில் மூழ்கி, தீர்த்தவாரி கண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
புது தில்லி; புது தில்லியில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சந்நிதானம் அவர்களுக்கு  அனைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar