Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் குவிந்த ... மோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் கெடுபிடி மோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் விடிய விடிய தசாவதார காட்சி
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் விடிய விடிய தசாவதார காட்சி

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
11:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில், சித்திரைத் திருவிழாவில் நேற்றுமுன்தினம் இரவு பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய, விடிய தசாவதார சேவை நடந்தது.

ஏப்., 19 ல் அதிகாலை 3:25 மணிக்கு பூப்பல்லக்கில் மஞ்சள் பட்டு உடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நடந்தது. அப்போது அழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர்.நேற்று முன்தினம் காக்காதோப்பு பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் அழகர் புறப்பட்டார். வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படிகளில் இரவு 8:00 மணிக்கு, மண்டூக(தவளை உருவம்) மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளித்தார்.


தொடர்ந்து இரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், பெருமாள் அர்ச்சாவதாரம், மச்ச, கூர்ம, வாமன,பரசுராம, பலராம, ராம, மோகினி உள்ளிட்ட 8 அவதாரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் விடிய, விடிய பெருமாளை தரிசித்தனர். நேற்று இரவு கருடவாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று ராஜாங்க திருக்கோலத்தில் பட்டுப்பல்லக்கிலும். நாளை காலை 7:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மீண்டும்கள்ளழகர் திருக்கோலத்துடன், மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன்புஷ்பப்பல்லக்கில் வீதிவலம் வருகிறார். பின்னர் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்து,இரவு கண்ணாடி சேவை நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar