சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2019 02:04
சோழவந்தான் : சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. அபிஷேக, ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியன் செய்துஇருந்தார்.