Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி அம்மன் திருவிழா துவக்கம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தினமும் அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
03:04

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், தினமும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கு வதற்கு, ஆணையரின் உத்தரவுக்காக, கோவில் நிர்வாகம் காத்திருக்கிறது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, வரும், 300 பக்தர்களுக்கு, மதியம், 12:30 மணிக்கு, நித்திய அன்னதான திட்டம் மூலம், மதிய உணவு வழங்கப்படுகிறது.கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில், பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால், மதிய உணவு டோக்கன் சில நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி, நித்திய அன்னதான திட்டத்தில், மதிய உணவு சாப்பிடும் பக்தர்களை எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இது குறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது:மதிய நேரத்திலும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் வருவதால், அனைவருக்கும் மதிய உணவுக்கான டோக்கன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆகையால், பக்தர்கள் நலன் கருதி, மேலும், 200 பக்தர்களுக்கு, கூடுதலாக மதிய உணவு வழங்குவதற்கு தீர்மானித்து, தினமும், 500 பேருக்கு மதிய உணவு வழங்குவதற்கு அனுமதி தர வேண்டும் என, இந்து அறநிலை துறை ஆணையருக்கு, கடிதம் எழுதியுள்ளோம்.ஆணையர் உத்தரவு கிடைத்தவுடன், நித்திய அன்னதான திட்டம் விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar