ஆர்.எஸ்.மங்கலம் : வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து பேரவை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.