Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் மகா நவ சண்டி யாகம்: மழை ... ஓசூரில் பன்னிரு தமிழ் வேத மாநாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
02:04

நாமக்கல்: செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்., 29ல்) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 500 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் கோவில் செல்லப்பம்பட்டியில் உள்ளது.

இக்கோவில் திருவிழா கடந்த, 10ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அன்று, சுவாமி தங்க கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபி ஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. இன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்., 30), இரவு, 8:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.

மே, 1ல், இரவு, 8:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், குதிரை வாகனத்தில், சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே, 2ல், காலை, 8:00 மணிக்கு கோடுகிழித்து கும்பிடுதல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு பெரிய, சிறிய அலகு குத்தும் பக்தர்கள் அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுதல், முளைப்பாரி, பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 3ல், காலை, 7:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், பகல், 12:00 மணிக்கு பிரசித்தி பெற்ற காட்டேரி வேடம், மாலை, 4:00 மணிக்கு வண்டி வேடிக்கை, இதிகாச கால வேடங்கள் அணிந்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மே, 4ல், மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து வாணவேடிக்கை, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar